10 நாட்கள் நோட்டமிட்டு…. 45 நிமிடங்களுக்கு முன்பே…. பிளான் போட்டு அரங்கேறிய ஆம்ஸ்ட்ராங்க் கொலை…!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய கோரையில் கைமாறிய பணம் குறித்தும், கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்தும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம் விசாரணை நடந்து…
Read more