புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்… துடிதுடித்து பலியான 10 பேர்… 30-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் மிகவும் உற்சாகமாக புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும் புத்தாண்டு பண்டிகை களைகட்டியது. இந்நிலையில் நியூ ஓர்லேன்ஸ் நகரில் நேற்று புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது…

Read more

பேருந்து மீது திடீர் துப்பாக்கி சூடு… தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 10 பேர் பலி… 33 பேர் படுகாயம்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவக்கோடி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் சிலர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் ரியாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.…

Read more

வாக்குப்பதிவின்போது வெயில் தாங்கமுடியாமல் 10 பேர் பலி…. கேரளாவில் சோகம்…!!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வெயில் தாங்க முடியாமல் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக பாலக்காடு, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததால்,…

Read more

ஆந்திரா ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு….!!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே 2 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது ராயகடா விரைவு ரயில் மோதி விபத்துக் கொள்ளானது. இந்த ரயிலின்…

Read more

அரியலூர் பட்டாசு விபத்து…. பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு….!!!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் என்ற கிராமத்தில் நாட்டு பட்டாசுகளை தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் தீ…

Read more

#BREAKING : அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.!!

அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட…

Read more

BREAKING: மதுரை ரயில் விபத்து…. 10 பேர் பலி… ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 63 பயணிகள் சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் சமைக்கும் போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து…

Read more

ஒடிசாவில் கோர விபத்து… 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் சோக சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பரமாபூரில் உள்ள எம் கே…

Read more

மும்பை ரயில் குண்டு வெடிப்பு…. கோர சம்பவத்தில் 10 பேர் பலி…. சில தகவல்கள்….!!!!

மும்பையில் உள்ள உள்ளூர் ரயிலின் முதல் வகுப்பு பெண்கள் பெட்டி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 10 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர். வியாழன் அன்று 2003 ஆம் ஆண்டு மார்ச் 14…

Read more

அமெரிக்காவில் சந்திர புதுவருட விழாவில் துப்பாக்கிசூடு…. 10 பேரை கொன்ற முதியவர் தற்கொலை…!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் 10 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஒவ்வொரு வருடமும் சீன நாட்டின் சந்திர புது வருட…

Read more

Other Story