ரூ.1000.. SMS வரவில்லை என்றால் உடனே தெரிவிக்கவும்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாருக்கும் ஏமாற்றம் அளிக்காத வகையில்…

Read more

ரூ.1,000 உரிமைத்தொகை பெற தனி ATM கார்டு?…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க அரசு நடவடிக்கைகள் எடுத்து…

Read more

சென்னை மக்களே…. ஜூலை 24ம் தேதி முதல் ரெடியா இருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது ஜூலை 24ம் தேதி முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும் இரண்டாம்…

Read more

Other Story