உ.பியில் மத வழிபாட்டு கூட்டத்தில் சிக்கி 121 பேர் பலி…. பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர்…
Read more