மக்களே உஷார்…! அதிகரிக்கும் எலி காய்ச்சல்… 121 பேர் பலி…. மாநில அரசு எச்சரிக்கை…!!
கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அதைப்போல் நடபாண்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிக அளவில் தொற்று நோய்கள் பரவி உள்ளது. இதில் மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள்…
Read more