திடீரென நிலை தடுமாறிய வேன்… பாலத்தில் மோதி கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 14 பேர் படுகாயம்…!!

மதுரை மாவட்டத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்திற்கு சென்றுள்ளார். இதில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

Other Story