Breaking: தொடரும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 14 பேர் கைது… காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி..!!

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டி  தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

“ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்”…. 14 பாகிஸ்தானியர்களை தட்டித்தூக்கிய கடலோர காவல்படையினர்…!!

குஜராத் மாநிலத்தில் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்துள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் சுமார்…

Read more

Other Story