Breaking: தொடரும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 14 பேர் கைது… காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி..!!
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டி தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.…
Read more