தனியார் பயிற்சி மையத்தில் 14 வயது சிறுமியை…. ஆசிரியர் செய்த கொடூர செயல்…!!!
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் 14 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அமித் துபே (30) என்ற அந்த ஆசிரியர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.…
Read more