14 வயது சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!!

மதுரையில் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்தி இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் சிறுவனை கொலை செய்து விடுவோம்…

Read more

Other Story