வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. கடும் வெப்ப அலையால் 15 பேர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

வங்காள தேசத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பல நகரங்களில் வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெயிலின் தாக்கத்தினால் 15 பேர்…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இந்தோனேஷியா நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ள லூவு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில் 42…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பேருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 75 பேர் ஒரு பேருந்தில் வந்துள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் லாகூருக்கு அதே பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பேருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலைபாங்கான…

Read more

வான் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்…. 15 பேர் பலி…. சிரியாவில் அடுத்தடுத்த சோகம்….!!!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுப்பதினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் முற்றிலுமாக சிதைந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நிலநடுக்கத்தினால் உருகுலைந்து போனது. நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிய நிலையில் அதிலிருந்து இன்னும் மீண்டு வராத சிரியா தற்போது ஐ.எஸ்…

Read more

Other Story