3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. 15 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 3 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வழக்கமாக விளையாட செல்வார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி வழக்கம் போல விளையாட சென்றுள்ளார். அப்போது…
Read more