குழந்தைகள் விற்பனை… கடத்தல் கும்பலைக் கூண்டோடு தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹார்பர் பூங்காவில் சிலர் குழந்தையை விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 மாத குழந்தையை 2 பேர் விற்க முயன்றுள்ளனர். இதை பார்த்த காவல்துறையினர்…

Read more

Other Story