ரூ.19,000 பணத்துக்காக… நண்பரின் 2 குழந்தைகளை துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற நபர்… வேலூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள மாதனூர் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் என்பவருக்கு தர்ஷன்(4), யோகித்(6) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் யோகராஜ் நண்பரான வசந்த் என்பவர் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வெளியே சென்றார். இரவு…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு…

Read more

Other Story