ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…

Read more

2 மைனர் சிறுமிகளுடன் கல்யாணம்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 2 சிறுமிகளுடன் இளைஞருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை சமூக வலைதளத்தில் தொடங்கியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திருமணம் நடைபெற உள்ள 2 சிறுமிகளும் மைனர் என்று…

Read more

Other Story