பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்… தேர்வுத்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த தேர்வில் 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் துணை தேர்வுக்கு மே 16ஆம்…

Read more

600/598 மதிப்பெண்கள்…. +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய திருப்பூர் மாணவி…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார்…

Read more

+2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 35 பேர் 100% மதிப்பெண் எடுத்து அசத்தல்….!!!

தமிழகத்தில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படுத்துள்ளது. அதன் பிறகு வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று…

Read more

Breaking: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு 12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவில்…

Read more

+2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று(ஜூன் 14) வெளியீடு…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

+2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு மே 30 முதல், மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. அதன்படி விருப்பமான மாண்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் இன்று அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என…

Read more

Other Story