பாலீஷ் போட்டு தருவதாக கூறி …. மூதாட்டியிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி கக்கன் காலணியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி(70) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 2 மர்ம நபர்கள் வெள்ளி, தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினார்கள். இதனையடுத்து…

Read more

Other Story