கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது… விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மலாவின் வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பாஸ்கரன்(55), இஸ்மாயில்(36) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

Other Story