ரணக்கொடூரம்….! 20கி.மீ தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்… சங்கிலியால் கட்டப்பட்ட பயங்கரம்…. நினைச்சாலே பதறுதே..!!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மகாநதி ஆற்றில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டார். அவரை ஒடிசாவில் உள்ள மீனவர்கள் மீட்டு பின்னர்…
Read more