பெரும் அதிர்ச்சி..! “பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து”… 20 பயணிகள் படுகாயம்… கடலூரில் பரபரப்பு..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்து கடலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வழியாக வந்த ஒரு லாரி பேருந்து மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…
Read more