22 மாவட்டங்களில் கனமழை…. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்…

Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் காலை 7 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் 22 மாவட்டங்களில் காலை 8 மணி வரை மழைக்கு…

Read more

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தி.மலை,…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story