ஆசை காட்டி மோசம் செய்த பெண்…. 30 பேரிடம் தில்லாலங்கடி வேலை… ரூ.4 கோடி அபேஸ்… அதிர்ச்சி பின்னணி..!!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜாரில் ஜெயசீலன், கார்த்திகா(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திகா தனியார் சேவை மையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அப்போது இந்த மையத்திற்கு வருபவர்களிடம் அரசு வேலை, முதியோர் உதவித் தொகை மற்றும் அரசு…
Read more