கார் மீது அரசு பேருந்து மோதல்… கோர 2 பேர் துடி துடித்து பலி… 4 பேர் படுகாயம்.‌!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் மருமகள் ஜெயந்தி மற்றும் பேத்தி ரிதன்யா ஆகியவர் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம்  காலை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு காரில் திரும்பி உள்ளனர்.…

Read more

“வீட்டிலிருந்த பெட்ரோல்”… குடிபோதையில் லாரி ஓட்டுநரின் செயல்…. 3 பேர் உடற்கருகி பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் சில லாரி ஓட்டுனர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பிறகு இங்கு அழகுராஜா (30) என்பவரும் தங்கியுள்ளார். இவருடன் வீரமணி, பாண்டீஸ்வரன்,…

Read more

வீட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்…. தூங்கிக் கொண்டிருந்த நண்பர்களும் உடற்கருகி பலி…. கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்த கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு லாரி ஓட்டுனர்களாக வேலை பார்க்கும் 7 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகுராஜா என்பவரும் உடன் தங்கியுள்ளார். இந்நிலையில்…

Read more

“லாரி மீது கார் மோதல்”… கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் 10 பேருடன் கார் ஒன்று…

Read more

Other Story