மாமியார் சொன்ன வார்த்தை… மனவேதனையில் 4 மாத கர்ப்பிணி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி மீனா. இந்த தம்பதிகளின் இரண்டாவது மகள் நந்தினி (21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் இவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கும்…
Read more