குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… தமிழர்கள் உட்பட 41 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!
குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழர்கள் உட்பட 41 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 6 மணிக்கு இந்த பயங்கர தீ…
Read more