“இமாச்சல் பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு”… 6 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குல்லு என்ற பகுதியில் தற்போது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள மணிகாரா குருத்வாரா…

Read more

“மகா கும்பமேளாவில் புனித நீராடி விட்டு சென்ற பக்தர்கள்”… பயங்கர விபத்தில் 6 பேர் பலி… 2 பேர் படுகாயம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். உலகம் முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் மகா கும்ப மேளாவுக்கு புனித நீராடுவதற்காக வரும்…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள்… பயங்கர விபத்தில் 6 பேர் பலி… 40 பேர் படுகாயம்..‌!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் நிலையில் இது 114 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இந்த கும்பமேளா விரைவில் நிறைவடையும் நிலையில்…

Read more

“100 கி.மீ வேகம்”… அதி வேகத்தில் காரை இயக்கியதால் நேர்ந்த பயங்கரம்.. தலை துண்டாகி…. 6 பேர் துடி துடித்து பலி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது. அதாவது இன்னோவா காரில் ‌ வாலிபர்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி… 13 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

மொத்த ஊரும் அழிஞ்சிட்டு…. ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கு… கண்ணீரில் கிராம மக்கள்…. கலங்க வைக்கும் சம்பவம்…!!!

இந்தியாவில் பெய்து வரும் பருவமழையால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு கிராமம்…

Read more

“லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல்”… பயங்கர விபத்தில் 6 மீனவர்கள் உடல் நசுங்கி பலி… 5 பேர் கவலைக்கிடம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியில் மீனவர்கள் இருந்தனர். இந்த லாரி சீதன பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி அந்த லாரியை முந்தி செல்ல…

Read more

2 லாரிகள் மோதி கோர விபத்து… உடல் நசுங்கி 6 பேர் பலி… 5 பேர் கவலைக்கிடம்.. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு பந்து மல்லி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி அதனை…

Read more

“பேருந்து மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி ‌… 18 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலம் ஜல்கானிலிருந்து நேற்று பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்த பேருந்து மும்பை நோக்கி சென்றது. இந்த பேருந்து மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.…

Read more

ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…

Read more

“லாரி மீது கார் மோதல்”… கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் 10 பேருடன் கார் ஒன்று…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… அடுத்தடுத்து நடந்த கோர விபத்து… பலி….!!!!

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திருமணத்திற்காக ஆந்திராவிலிருந்து சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி…!!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்த ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பிய போது…

Read more

BREAKING : ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்….!!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார் மற்றும் ஐந்து வயது குழந்தை…

Read more

தமிழகத்தில் கனமழையால் 6 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

Read more

லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 40 மாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் மேல் தளத்தில் உள்ள சில கட்டட பணிகளை முடித்துவிட்டு பணியாளர்கள் லிஃப்ட்டில்…

Read more

ஒடிசாவில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் திடீரென கவிழ்ந்து 6 பேர் பலி!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மறக்கும் முன், அதே மாநிலத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜாஜ்பூர் கியோஞ்சார் சாலை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த…

Read more

லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…. 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் கோப்பில் மாவட்டம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தையும் அடங்குவர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த…

Read more

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து… நொடியில் பறிபோன 6 உயிர்…. சோகம்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகில் தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி…

Read more

தெலுங்கானாவில் பெரும் தீ விபத்து…. 6 பேர் பரிதாப பலி… 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

திடீர் துப்பாக்கி சூடு…. 6 பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிசிசிப்பி மாகாணம் அர்க்கப்பட்லா நகரில் இன்று ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில்…

Read more

Other Story