பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை ஆர்.கே நகர் மெயின் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கவின் தனது பாட்டியுடன் கருப்புசாமி…
Read more