வேலைக்கு சென்ற தாய்….வீட்டில் தூக்கில் தொங்கிய மகன்….சிக்கிய கடிதம்…!!!

விழுப்புரம் மாவட்டம் வடுகுப்பம் பகுதியில் பூரணி (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றரை மாதத்திற்கு முன்பு உறவினர் உதவியுடன் புதுச்சேரி திருபுவனை பகுதியில் குடி பெயர்ந்தனர். இதனிடையே…

Read more

Other Story