மகா கும்பமேளா…. பக்தர்கள் சென்ற மினி பஸ், லாரி மீது மோதி கோர விபத்து… 7 பேர் உயிரிழப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி…

Read more

கோர விபத்து…. 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து… 7 பேர் துடிதுடித்து உயிரிழப்பு…. 15 பேர் படுகாயம்…!!!

குஜராத்தின் டான் மாவட்டத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது வீட்டிற்கு திரும்ப தனியார் பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நாசிக்-சூரத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, 200…

Read more

Breaking: காலையிலேயே சோகம்… மினி லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதடித்து பலி…!!

ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே மினி லாரி ஒன்று இன்று அதிகாலை  சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

ஊருக்குள் இறங்கிய ஓநாய் கூட்டம்..! 7 பேர் பலி.! தேடும் பணி தீவிரம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை..!

உத்திரபிரதேசத்தில் மஹாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. அங்கு வந்த ஓநாய்கள் கூட்டத்தின் தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.…

Read more

தொடரும் கனமழை…! மின்னல் தாக்கியதில் சிறுவன் உட்பட 7 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சடோரா என்னும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களை மின்னல் தாக்கியது.…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…

Read more

“கனமழையால் திடீரென இடிந்து விழுந்த சுவர்”…. 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பச்சு பள்ளி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி கடந்த…

Read more

அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்…. 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

திருவண்ணாமலை செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கிரிபாளையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 7 பேர்…

Read more

BREAKING: கர்நாடக விபத்தில் 7 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடகாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏழு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன்பு ஹோஸ்பேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது அருகே வந்த இரண்டு சரக்கு வாகனங்கள் கடுமையாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 13 பேரில்…

Read more

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு.!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட பயங்கர…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்….!!!!

பீகார் மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்னாரி அருகே இரண்டாவது தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார்…

Read more

BREAKING : கோர விபத்து… 7 பேர் பலி, பலர் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி….!!!

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு இந்தியர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால்…

Read more

சாலை விபத்து…. நொடியில் பறிபோன 7 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து நேர்ந்துள்ளது. கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் துணை நதியான மருசுதார் ஆற்றின் மீது அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனமானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

மினி லாரி மோதி விபத்து…. 7 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

ஒடிசா மாநிலம் ஜஜ்பூா் மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 7 போ் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக ஜஜ்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வினித் அகா்வால் கூறியதாவது, “இவ்விபத்தில் மினி…

Read more

Other Story