பெண் போலீஸ் டிஎஸ்பி மீது தாக்குதல்…. 8 பேர் கைது…. பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காளிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினிவேன் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்தல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை…

Read more

“தனியாக தவிக்க விட்டு சென்ற பெற்றோர்”…. 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை படுவஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களுடைய மகள் அதே பகுதியைச்…

Read more

சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8 பேர் போலீசில் சரண்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதாவது சென்னை பெரம்பூரில் வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை… 8 பேர் கைது… நள்ளிரவில் போலீஸ் அதிரடி…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரி தாக்கிவிட்டு…

Read more

BREAKING: நடுக்கடலில் 2 மீனவர்கள் அடித்துக் கொலை.. 8 பேர் கைது… பெரும் பரபரப்பு….!!!

நடுக்கடலில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 10 பேர் விசைப் படகில் சென்ற போது பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் ஏற்பட்ட மோதலில் அக்கரை பேட்டையை  சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.…

Read more

கோலாகலமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்… அட்டகாசம் செய்த 8 பேர் கைது…!!!

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட எட்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் இன்று உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக புத்தாண்டை…

Read more

Other Story