கடலில் படகு கவிழ்ந்து விபத்து… 89 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!
ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் சிலர் படகில் சென்றுள்ளனர். இந்த படகு மெட்டார்னியா கடற்கரையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த படகில் மொத்தம் 170 பேர் பயணித்துள்ளனர். இதில் கடலில் மூழ்கி 89 பேர் பரிதாபமாக…
Read more