நீங்க கேட்டது ரூ.50, நான் கொடுத்தது ரூ.6500.. ஹோட்டல் உரிமையாளரிடம் நூதன முறையில் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுச்சேரியில் உணவு ஆர்டர் செய்த போது தவறுதலாக கூடுதல் பணம் அனுப்பி விட்டதாக கூறி உணவக உரிமையாளரிடம் மூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் மரப்பாலம் சந்திப்பு அருகே உணவகம் நடத்தி வருகிறார்.…

Read more

Other Story