சிறுவனின் தலையில் மாட்டி கொண்ட சில்வர் பாத்திரம்…. லாவகமாக அகற்றிய தீயணைப்பு வீரர்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அணைத்தலையூரில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேவியர்(4) என்ற மகன் உள்ளார். நேற்று இரவு விளையாட்டுத்தனமாக சேவியர் சில்வர் பாத்திரத்தை தலையில் மாட்டிக் கொண்டான். அதன் பிறகு அந்த பாத்திரத்தை எடுக்க முடியவில்லை.…

Read more

Other Story