பழங்கால பொருட்கள் இருக்குமா….? விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துக்கு காடு பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் நடுப்பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு டிராக்டரின் சக்கரம் சிக்கியது.…

Read more

Other Story