“அதிவேகம்…. கவனக்குறைவு” நண்பனை பறிகொடுத்த சிறுவன்…. சிறுவாபுரி அருகே சோகம்…!!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்ற இரு நண்பர்களில் ஒருவர், அதிவேகமாக பைக் ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதுடைய சிறுவன் தனது 18 வயது நண்பனுடன் பைக்கில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது,…

Read more

திடீர் விபத்து : “லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி” தென்காசி அருகே பரபரப்பு…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேற்று நடைபெற்ற விபத்தில் லோடு ஆட்டோ ஒன்று கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லோடு ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில்…

Read more

“ஆசிரியரின் காரை சேதப்படுத்திய தாடி பாலாஜி மனைவி”… போலீசார் வழக்கு பதிவு..!!!

தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் நடித்து வருபவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றார்கள். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் இருக்கின்றது. நித்யா மாதவரத்தை அடுத்த புண்ணியம் வீடு சாஸ்திரி…

Read more

Other Story