உங்க கடைய செக் பண்ணனும்…!! சிட்டிக்குள் உலா வந்த போலி ஃபுட் ஆபிசர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சித்தாண்டிபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவர் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். மேலும் அவர்…
Read more