அதிமுக-வின் பக்கா PLAN…. பொதுக் கூட்டத்துக்கு வந்தா இலவசம்…. விழா முடிவில் காத்திருந்து அதிர்ச்சி….!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுகவின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான கூட்டம் வந்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தின் முடிவில் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் விழா முடிந்ததும்…

Read more

விஜய்க்கு எதிராக களமிறக்கமா…? பிரச்சாரத்திற்கு வரும் பிரகாஷ்ராஜ்… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் அரசியல் உற்சாகத்தை சமாளிக்க, திமுக ஒரு வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரகாஷ் ராஜ் திமுகவின்…

Read more

தேதி குறிச்ச அதிமுக…. அக்.9-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்…. களத்தில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்…!!!

திமுக அரசு 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவும், அரசு துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்களை நிரப்புவதாகவும், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்வதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், இதுவரை திமுக அரசு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில்…

Read more

திடீர் ட்விஸ்ட்….! விசிகவுடன் கைகோர்க்கும் அதிமுக… அழைப்பு விடுத்த திருமா… சம்மதம் தெரிவித்த அதிமுக…? திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு…!!

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சி தலைமையின் முடிவுக்கு உட்பட்டது என்றார். விசிகவின் இந்த முயற்சியை வரவேற்ற அவர், அதிமுக ஒரு பெரிய கட்சியாக இருப்பதால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…

Read more

அதிமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அழைப்பு…. அரசியல் பெரும் பரபரப்பு..!!!

மது ஒழிப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்க வரும்படி அதிமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் எந்த கட்சியுடனும்…

Read more

“எங்க பார்த்தாலும் ஒரே”… திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை…. எடப்பாடி பழனிச்சாமி…!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நான் எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும் தமிழகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளை…

Read more

பற்றவைத்த காட்டுத் தீயைப் போலவே, திமுகவில் நிலவும்… “எளிதில் சமாளிக்க” – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுகவில் சீனியர்-ஜூனியர் விவகாரம் குறித்து ஆச்சரியமான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, திமுகவில் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் இடையே முறையான ஒற்றுமை இல்லை என விளக்கமாக கூறியுள்ளார். இது கட்சியின் உள்துறை விவகாரங்களில் பிரச்சினைகளை உருவாக்கும்…

Read more

Breaking: புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை..!

கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(43) . இவர் அந்த பகுதியின் அதிமுக வார்டு செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து மர்ம கும்பல் வெட்டி கொலை…

Read more

திருமாவளவன் தோத்துடுவாரு…! கமலாலயம் வரை கேட்ட புலம்பல்… பக்கா ஸ்கெட்ச் போட்ட தடா பெரியசாமி …!!

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி  அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத் தலைவராகிய நான்,  என் சொந்த தொகுதியில் நான்தான் அமைப்பாளர். அந்த தொகுதிக்கே அமைப்பாளரும் நான் தான்.…

Read more

21 தீர்மானம்…! இதை நோட் செஞ்சீங்களா ? BJP மீது ADMK கரிசனம்…! புது விமர்சனத்தை கிளப்பிய அதிமுக பொதுக்குழு…!!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செய்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்து வருகிறார்; “எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்; மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை…

Read more

#BREAKING: பாஜகவுடன் கூட்டணி இல்லை; பொதுக்குழுவிலும் உறுதியா சொன்ன எடப்பாடி…!!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்னைக்கு…

Read more

தேசிய கட்சிகளால் பிரயோஜனம் இல்லை; பிரதமர் முக்கியமில்லை… மக்கள் தான் முக்கியம்… ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன எடப்பாடி…!!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 26…

Read more

BJP ஆட்சியும் NO யூஸ்… காங்கிரஸ் ஆட்சியும் NO யூஸ்… தேசிய கட்சியை தெறிக்கவிட்ட எடப்பாடி…!!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எப்போதுமே…

Read more

ADMK வீர மாநாடு…! குலுங்கிய மதுரை… நடுங்கி போன எதிரிகள்.. யாராலும் இப்படி நடத்தமுடியாது… எடப்பாடி பெருமிதம்…!!!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கழகத்தினுடைய…

Read more

#ADMKGeneralMeeting: 40 தொகுதியும் ஜெயிக்கணும்… 1இல்ல… 2இல்ல… 23 தீர்மனம் நிறைவேற்றம்… ADMK பொதுக்குழு அறிவிப்பு..!!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை  23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி  அதிமுக செயற்குழு –  பொதுக்குழு கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீட் விலக்கு  விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக கூறி ஒரு தீர்மானத்தை…

Read more

#ADMKGeneralMeeting: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது…!!

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு தொடங்கியது.அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில்  தொடங்கியுள்ளது.  அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை…

Read more

இனி ”அமாவாசை அரசியல்” மதுரை மாநாட்டில் எடப்பாடி…. தெறிக்கவிடும் மீம்ஸ்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

”அண்ணா கவலைப்படாதீர்கள்” – எடப்பாடி கவலையை போக்கிய விஜயபாஸ்கர் !!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

கேஜிஎப் ஸ்டைலில்…. டாப் கியரில் ”புரட்சி தமிழன்” எடப்பாடி… திமுக ஐடி விங் போட்ட மீம்ஸ் வைரல்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

“ஒரு சாமி.. இரு சாமி இல்ல.. ஆறு சாமி… பழனிசாமி…. அண்ணனுக்கு ஒரு `ஓ’ போடலாமா..” – செல்லூர் ராஜு

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

கஜா வந்த இடமும் இல்லை… போன தடமும் இல்லை… புயலை விட அசுர வேகத்தில் அதிமுக அரசு!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“மதுரை மண் ராசியான மண்.. தொட்டது துலங்கும்..” “அத்தனையும் வெற்றி, வெற்றி, வெற்றி..”ஈபிஎஸ் பூரிப்பு

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மண் ராசியான மண்.  இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்துல…   மதுரைல இந்த மாநாடு நடக்கு. முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக…

Read more

“எங்களை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது..” -ஈபிஎஸ் போட்ட சபதம் மதுரையில் இடியாய் முழங்கிய பேச்சு!!

மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் –  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்…

Read more

தமிழகத்தில் என்ன நடக்குது ? ஷாக் ஆகி இடிச்சு போன C.M எடப்பாடி… டக்குன்னு வந்து பேசிய விஜயபாஸ்கர்!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“முடிந்தால் இதே மதுரையில்.. இதே போல் செய்து காட்டுங்கள்..” – சவால் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் பேசினர். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலேயே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம்…

Read more

அண்ணன் எடப்பாடியாருக்கு ”ஓ போடுங்க” செல்லூர் ராஜீ கூறியதும் அதிர்ந்த மேடை!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

ஓஹோ… இது அதுல்ல…. ”நடிகர் சத்யராஜ்” பட்டத்தை தட்டி தூக்கிய ”எடப்பாடி”!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ரூ.10,00,00,000 முறைகேடு; மதுரையில் கொளுத்திப்போட்ட எடப்பாடி!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக…

Read more

அதிமுக ஆட்சியை மக்கள் கொண்டாடினர் – இபிஎஸ்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களின் கலால் வரி செலுத்தாமல், …

Read more

FLASH NEWS: எதையும் கண்டுகொள்ளாத ஓபிஎஸ்…. மீண்டும் மீண்டும் அசால்ட்…!

ADMKல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள OPS அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என EPS தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் ADMK லெட்டர் பேடை பயன்படுத்தியுள்ளார் OPS. ADMK லெட்டர் பேடில் ‘கழக ஒருங்கிணைப்பாளர்’ என…

Read more

அதிமுகவில் 200-க்கும் மேற்பட்டோர் ஐக்கியம்…. அதிகரிக்கும் EPS பலம்….!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக ஆகிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சிகளில்…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

Other Story