“ரயில்வே ஸ்டேஷனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்”… உயிருக்கு போராடும் ஒருவர்.. மரணத்திற்கு காரணம் கூட்ட நெரிசலா..? தீவிர விசாரணை..!!

பிகுசாரை ரயில் நிலையத்துக்கு அருகே அசாமைச் சேர்ந்த 31 வயது ஜயந்தா கோச் மற்றும் 6 வயதுடைய சிறுவன் சுயநினைவு இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் சமஸ்திபூர் ரயில்வே பிரிவில் உள்ள பிகுசாரை-காகாரியா ரயில்…

Read more

செம ஷாக்…! பயங்கரமாக தாக்கிய காண்டாமிருகம்… துடி துடித்து பலியான நபர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதியில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் சதாம் உசேன் (37) என்ற நபரை காண்டாமிருகம் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற போது, சதாம் உசேன் பைக்கில்…

Read more

அதிகாலையில் அசாமில் பயங்கரம்.! பேருந்து டிரக் மீது மோதிய விபத்தில் 14 பேர் பலி…. 27 பேருக்கு சிகிச்சை..!!

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோலாகாட்டில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் பகுதியில்  அதிகாலையில் 45 பேருடன் சென்ற பேருந்து டிரக் லாரி மீது மோதிய…

Read more

போலீஸ் வண்டியில் வைத்து சரக்கு…. வைரலான காணொளி…. கான்ஸ்டபிள் அதிரடி சஸ்பெண்ட்….!!

அசாம் மாநிலம் குவகாத்தி பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் சிங். இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் சிங் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்தியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி…

Read more

#BREAKING : அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவு..!!

அசாம் மாநிலம் நாகோனில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவுவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் நாகோன் பகுதியில் இன்று மாலை 4:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அசாமின் நாகோன் என்ற இடத்தில்…

Read more

Other Story