“முதல்ல வெறும் ஆடு மாடு தான் திருடுனாங்க”… அதுக்கப்புறம் ஏடிஎம் திருடர்களாம் மாறிட்டாங்க… நாமக்கல் எஸ்பி பரபரப்பு பேட்டி..!

அரியானா மாநிலத்தில் ஆடு, மாடு திருடியவர்கள், பின்னர் ஏ.டி.எம். கொள்ளையர்களாக மாறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட காவல்துறையினர், கேரள மாநிலத்தில் 67 லட்சம் ரூபாயை ஏ.டி.எம்.களில் இருந்து கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக தப்ப முயன்ற…

Read more

போலியான ஏ.டி.எம் கார்டை கொடுத்து…. ரூ.22 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலையை சேர்ந்த சற்குணம் என்பவர் போளூர் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் பணம் எடுக்கும் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி வங்கி கணக்கை பார்வையிட்ட போது அருகே அடையாளம் தெரியாத நபர்…

Read more

Other Story