தர தர வென 1 கிமீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வெயிட்டர்… அதோடு விடவில்லையாம்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக ஒரு வெயிட்டர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 7 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.…

Read more

திபு திபுவென வீட்டில் புகுந்த மர்மநபர்கள்..! கெஞ்சியும் விடாமல் அதிகாரியை சுட்ட அதிர்ச்சி வீடியோ.!

பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை காலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்ஆர்ஐ சுக்செயின் சிங் டபுர்ஜி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த பயங்கரமான செயல் பதிவாகியுள்ளது.…

Read more

“சாயங்காலம் 4:30 மணி இருக்கும்”… அலறி அடித்து ஓடிய நபர்..! அந்தரங்க பகுதியில் வழிந்த ரத்தம் – போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை..!

தானே மாவட்டத்தில் 30 வயது உடைய நபர் ஒருவர் மது போதையில் மாலை 4;30 மணியளவில் பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 28 வயதுடைய பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். அத்துடன் பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது,…

Read more

“சின்ன குழந்தைங்க கூட ஏதோ வாக்குவாதம்”… அருகில் சென்ற பெண் காவலர்..! திடீரென நடந்த சம்பவம்… சுற்றி வளைத்த காவலர்கள்..!

நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு பெண் போலீஸ் அதிகாரியை ஒரு நபர் தாக்கி விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. சுமார் 41 வயதான…

Read more

5 வயசுதான ஆகுது.. குழந்தைக்கு என்ன தெரியும்..!! வளர்ப்பு தாயால் நேர்ந்த கொடுமை

மத்திய பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்பு தாயால் சூடான கரண்டியால் தண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன் கிழமை தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story