பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தை…. நள்ளிரவில் கடத்தி சென்ற பெண்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் ஊசி, பாசிமாலை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரம் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும்…

Read more

2 வயது ஆண் குழந்தை கடத்தல்….. விருந்தாளியாக வந்த பெண் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசன்சாவடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமுருகன்(11), கவின்(2) என்ற இரண்டு மகன்களும், யாழினி(7) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காலை…

Read more

Other Story