ஆவணங்களை சரி பார்க்காமல் விற்கப்பட்ட வாகனம்… பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரி பார்க்காமல் அவசரமாக விற்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப தருமாறு கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இரு சக்கர வாகனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள்புரம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

Other Story