யார் அந்த கல் நெஞ்ச தாய்…? குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் சிசு… நெல்லையில் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் ராஜா நகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு…

Read more

Other Story