“எருமை மாட்டிற்கு வந்த மவுசு”… அடித்து கொள்ளும் இரு கிராம மக்கள்… என்னன்னு நீங்களே பாருங்க…!!
கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் மெட்டக்கால் கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொம்மனஹால் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு பலி கொடுப்பதாக கூறி…
Read more