போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… விபத்து ஏற்பட்டதால் அலறிய பயணிகள்… போலீஸ் அதிரடி…!!
தேவகோட்டை அருகே மது போதையில் பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய…
Read more