தீராத வயிற்று வலி… முதியவரின் கல்லீரலில் மிகப்பெரிய புற்றுநோய் கட்டி… வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர்…!!

திருச்சி மாவட்டம் திருநெடுங்குளத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் கல்லீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தது…

Read more

Other Story