ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழப்பு…. கார் டீலர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 ஏற்கனவே தற்கொலை செய்தனர்.இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை எவ்வாறு…
Read more