#ChandrababuArrest: முழு அடைப்பு போராட்டம் – மறியலில் ஈடுபட்டவர்கள் கைது…!!

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் தற்பொழுது தெலுங்கு தேச கட்சியினர் பைக் பேரணி தொடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு பைக் பேரணி  மூலம் சென்று திறக்கப்பட்ட கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை மூடச் சொல்லி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடன் ஜனசேனா…

Read more

Other Story