“இன்ஸ்டா காதல்”… 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த 19 வயது வாலிபர்… பதறிப்போன பெற்றோர்…. சேலத்தில் நடந்த ஷாக்…!!

சேலத்தில் 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக 19 வயது யுவராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில்…

Read more

காதலித்த 16 வயது சிறுமி… கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை உதயகுமார் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் அருகே இருக்கும்…

Read more

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…. வாலிபர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு வி.கே ரோட்டில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக நல அதிகாரி திலகவதி…

Read more

Other Story