அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொம்மை…. தொல்லியல் ஆய்வாளர்களின் தகவல்…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆண் உருவ சூடுமன் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் தலை அலங்காரமும், உதட்டு சிரிப்பும், கயல் வடிவில் அமைந்த கண்களும், புருவங்களும்…
Read more