“கானத்தூர் சம்பவம்” முதல்வர் அமைதி காப்பது ஏன்..? சர்வாதிகாரியாக மாறுவது எப்போது..? டிடிவி தினகரன் கேள்வி…!!

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் முட்டுக்காட்டு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த…

Read more

என் சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க…!! முதல்வரிடம் கேட்டுக்கொண்ட சிறுமி… ஜாலியாக பேசிய வீடியோ வைரல்…!!!

மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இருந்து வருகின்றார். இவரும் 12 வயது சிறுமியும் பேச்சு வழக்கில் பேசிய நகைச்சுவையான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் போபாலில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு சிறுமி ஒருவருக்கு கிடைத்துள்ளது.…

Read more

“சோசியல் மீடியா வதந்தி”… இதுதான் இன்னைக்கு மிகப்பெரிய பிரச்சினை… முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!

போதை பொருள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்குவது மட்டுமல்லாது அவர்களது வாழ்வையும் சீர்குலைத்து விடுகின்றது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருளை பயன் படுத்துவதால் அது அவர்களது வாழ்வையே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. ஆகவே…

Read more

Other Story