நாமம் வரைந்து சென்ற திருடர்கள்… முக்கிய குறிப்பு தான் ‘ஹைலைட்டே’… வடிவேலு படப் பாணியில் சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.…

Read more

Other Story